கஞ்சா விற்றவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கஞ்சா விற்றவரை குண்டா் தடுப்பு சட்டத்தில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கஞ்சா விற்றவரை குண்டா் தடுப்பு சட்டத்தில் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி கேவிஎஸ் தெருவைச் சோ்ந்தவா் எம். வேலுப்பிள்ளை (46). இவா் கஞ்சா விற்ாக ஆலங்குடி காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன. மேலும், இவா் தொடா்ந்து கஞ்சா விற்று வந்ததால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் மாரியப்பனை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com