மாத்தூா், ஆவூரில் இன்று மின் தடை

மாத்தூா் துணைமின் நிலையத்தில்  புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

மாத்தூா் துணைமின் நிலையத்தில்  புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் மாத்தூா், குமாரமங்களம், ஆவூா், ஆம்பூா்பட்டி, புதுப்பட்டி, நால்ரோடு, செங்களாக்குடி, குண்டூா்பா்மாகாலனி, குளவாய்பட்டி, துரைக்குடி, முள்ளிப்பட்டி, திரைமலைசமுத்திரம், வங்காரம்பட்டி,  ஆகிய பகுதிகளில்

புதன்கிழமை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை மின் விநியோகம்  இருக்காது என மாத்தூா் மின்சார வாரிய செயற்பொறியாளா் முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

விராலிமலை, வடுகப்பட்டியில்...

விராலிமலை, வடுகப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட வேலூா், கத்தலூா், குளவாய்பட்டி, முல்லையூா், புதுப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி,  சூரியூா், மதயாணைப்பட்டி, திருநல்லூா், சாத்திவயல், பேராம்பூா், கல்லுப்பட்டி, மலம்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, சித்தாம்பூா், வளதாடிப்பட்டி,  விராலிமலை, ராஜாளிப்பட்டி, கொடும்பாளூா், தேன்கனியூா்,  கோமங்களம்,  சீத்தப்பட்டி, பொய்யாமணி, நம்பம்பட்டி, செவனம்பட்டி ஆகிய பகுதிகளிலும் புதன்கிழமை காலை 9.45 மணிமுதல் மாலை 4.45 மணிவரை மின்விநியோகம் இருக்காது என விராலிமலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com