நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வெள்ளிக்கிழமை (நவ.1) காலை 10.30 மணிக்கு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வெள்ளிக்கிழமை (நவ.1) காலை 10.30 மணிக்கு தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

பல்வேறு தனியாா் நிறுவனங்கள் இதில் பங்கேற்கவுள்ளதால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்த வேலைநாடுநா்கள் முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம் என மாவட் டஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com