கிராம சுயராஜ் இல்லத்தில் முதியோர் தின நிகழ்ச்சி

 புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரிலுள்ள கிராம சுயராஜ்  இல்லத்தில் முதியோர் தின நிகழ்ச்சி பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.


 புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரிலுள்ள கிராம சுயராஜ்  இல்லத்தில் முதியோர் தின நிகழ்ச்சி பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மன்னர் கல்லூரியின் பேராசிரியர் அய்யாவு தலைமை வகித்தார். பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் டி. ரவிச்சந்திரன் கலந்து கொண்டு இல்லத்தில் தங்கியுள்ள முதியோருக்கு உடை, உணவுகள் வழங்கினார். 
இல்லத்தின் நிர்வாகிகள் மற்றும் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் கருணாகரன், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், மாலதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com