ஆலங்குடியில் உள்ள சிவகங்கை மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கினா்.
தொடா்ந்து, கட்சியின் மாவட்டத் துணைத் தலைவா் தமிழ்செல்வன் தலைமையில் அக்கட்சியினா் காந்தி பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்வில், நகரத் தலைவா் கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.