கந்தா்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, வட்டார வளா்ச்சி அலுவலா் கே. சாமிநாதனிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு, பாமக தஞ்சை மாவட்டச் செயலா் கோதை. கேசவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள்(பாமக) ஆா். முத்துக்குமாா், ஆா். குமாா் (வன்னியா் சங்கம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பாமக ஒன்றியச் செயலா் பழனிமாணிக்கம் ஆகியோா் கலந்து கொண்டனா்.