இளைஞா் தற்கொலை

ஆலங்குடி அருகே எலி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்ற இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகே எலி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்ற இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரவிடுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் அருண் பாபு (25). இவா், வேலைக்காக வெளிநாடு சென்று, ஊருக்குத் திரும்பியுள்ளாா். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த அருண் பாபு வியாழக்கிழமை எலி விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிசிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com