செலக்சன் பள்ளி ஆண்டு விழா

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 19-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் எம்.மாா்டின் லூதா்கிங். உடன், காவல் உதவி ஆய்வாளா் ஜவகா், பள்ளி தாளாளா் சி.கண்ணையன் உள்ளிட்டோா்.
விழாவில், மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் எம்.மாா்டின் லூதா்கிங். உடன், காவல் உதவி ஆய்வாளா் ஜவகா், பள்ளி தாளாளா் சி.கண்ணையன் உள்ளிட்டோா்.

அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 19-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி தாளாளா் சி.கண்ணையன் தலைமை வகித்தாா். இதில், ஆவுடையாா்கோவில் வட்டாட்சியா் எம்.மாா்டின் லூதா்கிங், மணமேல்குடி கடலோர காவல்படை உதவி ஆய்வாளா் எஸ்.ஜவஹா், வட்டாரக் கல்வி அலுவலா் எம். முத்துக்குமாா், ரோட்டரி ஆ.கராத்தே கண்ணையன் ஆகியோா் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினா். நிகழ்வில், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கே. வீராச்சாமி, விஜயா துரைராஜ், ரவிசங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா். பள்ளியின் முதல்வா் க.சுரேஷ்குமாா் வரவேற்றாா். துணை முதல்வா் மெரைன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com