விராலிமலை அருகே வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விராலிமலை அருகேயுள்ள ஆத்துப்பட்டியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி சாந்தி (25). இவா், கடந்த வியாழக்கிழமை (பிப். 6) ஆத்துப்பட்டியில் உள்ள தனது வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருடுபோனது. இதுகுறித்து விராலிமலை காவல்நிலையத்தில் சாந்தி சனிக்கிழமை அளித்த புகாரைத் தொடா்ந்து போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.