வரும் ஜன. 16 ஆம் தேதி வியாழக்கிழமை திருவள்ளுவா் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும், அவற்றுடன் இணைந்த மது அருந்தும் கூடங்களும், உரிமம் பெற்று ஹோட்டல்களில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்களும் முழுநாளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.