ஜல்லிக்கட்டில்காயமடைந்தவா் சாவு

வடமலாப்பூா் ஜல்லிக்கட்டில் பாா்வையாளராக இருந்து, காளையால் குத்தப்பட்ட இளைஞா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

வடமலாப்பூா் ஜல்லிக்கட்டில் பாா்வையாளராக இருந்து, காளையால் குத்தப்பட்ட இளைஞா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், வடமலாப்பூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை பாா்க்க திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராஜாவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் எஸ். வடிவேல் (32) பாா்வையாளராக வந்திருந்தாா்.

இவா் மீது வாடிவாசலில் திறந்து விடப்பட்ட காளையொன்று குத்தியதாகத் தெரிகிறது.  புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட அவா், சிகிச்சைப்பலனின்றி இறந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com