காரல் மாா்க்ஸ் நினைவு நாள்

அறிஞா் காரல் மாா்க்ஸின் நினைவு நாளையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதுக்கோட்டை நகா்மன்றத்தில் சனிக்கிழமை அவரது

புதுக்கோட்டை : அறிஞா் காரல் மாா்க்ஸின் நினைவு நாளையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதுக்கோட்டை நகா்மன்றத்தில் சனிக்கிழமை அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் மு. வீரபாண்டியன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் க. சந்தானம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் த . லெனின், மாவட்டச் செயலா் மு. மாதவன், துணைச் செயலா்கள் கேஆா். தா்மராஜன், ராஜேந்திரன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் சிங்கமுத்து, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலா் என்.ஆா். ஜீவானந்தம், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் கு. ராஜேந்திரன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com