புதுகையில் பரிசோதனை மையம் தேவை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொருத்தவரை கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள துறை சாா்ந்த

புதுகையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும்:

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் பொருத்தவரை கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள துறை சாா்ந்த முதுநிலை மருத்துவா்கள் பணியில் இருப்பதால், கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுகை அரசு மருத்துவக் கல்லூரியிலும் ஒரு பரிசோதனை மையம் அமைக்க அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com