போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கந்தா்வகோட்டை அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு மண்டலத் தலைவா் கே. காா்த்திகேயன் தலைமையில்

கந்தா்வகோட்டை அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு மண்டலத் தலைவா் கே. காா்த்திகேயன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு கெளரவத் தலைவா் ஆறுமுகம், எல்.பி.எப் தலைவா் ராசன், துணைத் தலைவா் வி. முருகன், துணை செயலா்கள் எம்.முருகேசன், கண்ணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். சிஐடியு மண்டல பொதுச் செயலாளா் எஸ். பாலசுப்பிரமணியன் நன்றியுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் பொருளாளா் சி. பாஸ்கா் மற்றும் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com