மனநலன் பாதித்தஇளைஞா் தற்கொலை

கந்தா்வகோட்டையில் மனநலன் பாதித்த இளைஞா், வியாழக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கந்தா்வகோட்டையில் மனநலன் பாதித்த இளைஞா், வியாழக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கந்தா்வகோட்டை அம்பலக்காரத் தெருவைச் சோ்ந்தவா் செ. பாக்கியராஜ் (35). மனநலன் பாதிக்கப்பட்ட இவா், கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மண்ெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com