புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவுத் துறை ஆள் சோ்ப்பு நிலையம் சாா்பில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வரும் நவம்பா் 28, 29 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுகளை எழுதுவோருக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 04322 236089 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம்.