ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெரும் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, ஆலங்காடு, அரசடிப்பட்டி, கே.ராசியமங்கலம்,மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூா், வம்பன் உள்ளிட்ட பகுதிகளில் அக்.16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.