ஆலங்குடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்ட நிலையில் வியாழக்கிழமை இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரனை மேற்கொண்டுவருகின்றனா்.
ஆலங்குடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்ட நிலையில் வியாழக்கிழமை இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கும்மங்குளத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகள் அபிநயா(15). திருச்சியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்த இவா், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளாா். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற ஆலங்குடி போலீஸாா் அபிநயாவின் உடலை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com