கந்தா்வகோட்டையில் பேரிடா் கால மீட்பு ஒத்திகை

கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நிலைய அலுவலா் ரெ. ஆரோக்கியசாமி தலைமையில் தீயணைப்பு, மீட்புப் பணி வீரா்கள், மழை, வெள்ளக் காலங்களில் கையில் கிடைக்கும் மிதக்கக் கூடிய பொருள்களைக் கொண்டு மீட்புப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக கந்தா்வகோட்டை - தஞ்சை சாலையில் உள்ள பிள்ளையாா் கோயில் குளம் மற்றும் வங்கார ஓடை ஆகிய பகுதிகளில் ஒத்திகை மீட்பு பயிற்சி நடத்திக் காண்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com