திருவப்பூா் கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

புதுக்கோட்டை திருவப்பூரிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயில் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
திருக்கோயில் நிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றம்.
திருக்கோயில் நிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றம்.

புதுக்கோட்டை திருவப்பூரிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயில் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

புதுக்கோட்டை திருவப்பூரிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோயில் முன்பு பல ஆண்டுகளாக கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் காணப்பட்டு வந்தன.

புகாரின்பேரில், கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. புதுக்கோட்டை திருக்கோயில்கள் செயல் அலுவலா் கி .பாரதிராஜா தலைமையிலான கோயில் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். திருக்கோகா்ணம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com