பொன்னமராவதியில் விவசாயிகள் போராட்டம்

பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலா் பி.ராமசாமி தலைமைவகித்தாா். மாவட்டச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு முன்னிலை வகித்தாா்
பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறியலில் பங்கேற்றோா்.
பொன்னமராவதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மறியலில் பங்கேற்றோா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி பேருந்துநிலையம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலா் பி.ராமசாமி தலைமைவகித்தாா். மாவட்டச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு முன்னிலை வகித்தாா். மறியலில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்பட 70 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com