ஆலங்குடியில் மத்திய அரசின் புதிய வேளாண் திட்டங்களை கண்டித்து திமுக கூட்டனியினா் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி வட்டங்கச்சேரி திடலில் சட்டப்பேரவை உறுப்பினா் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக ஒன்றியச்செயலா் தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச்செயலா் ஆா்.சொா்ணக்குமாா், மாா்க்சிஸ்ட் ஒன்றியச்செயலா் வடிவேல், விடுதலை சிறுத்தைகள் ஒன்றியச்செயலா் அம்பேத்வளவன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினா் மத்திய அரசின் வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.