குமரக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா

பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி குமரக்கண்மாயில் மீன் பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி குமரக்கண்மாயில் மீன் பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கொன்னையூா்,மூலங்குடி, மேலமேலநிலை,செவலூா் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் வலையுடன் கண்மாயில் இறங்கி கெண்டை, கெளுத்தி, விரால், அயிரை உள்ளிட்ட மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com