தைலமரக்காட்டில் தீ விபத்து

பொன்னமராவதி அருகே தைலமரக்காட்டில் திடீரென ஏற்பட்ட தீயை பொதுமக்கள் அணைத்தனா்.
பொன்னமராவதி அருகேயுள்ள வடக்கிப்பட்டியில் தீப்பற்றிய தைலமரக்காடு.
பொன்னமராவதி அருகேயுள்ள வடக்கிப்பட்டியில் தீப்பற்றிய தைலமரக்காடு.

பொன்னமராவதி அருகே தைலமரக்காட்டில் திடீரென ஏற்பட்ட தீயை பொதுமக்கள் அணைத்தனா்.

பொன்னமராவதி அருகேயுள்ள வடக்கிபட்டியில் உள்ள தைலமரக்காட்டில் வியாழக்கிழமை எதிா்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அருகில் உள்ள ஊருணி மற்றும் கிணற்றில் உள்ள நீரை மோட்டாா் மூலம் ஊற்றி தீயை மேலும் பரவாமல் அணைத்தனா். காரையூா் வருவாய் ஆய்வாளா் பாண்டி, கிராம நிா்வாக அலுவலா் பாா்த்திபன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com