பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம்

கந்தா்வகோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசார நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு வாகனப் பிரசார நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு புதுக்கோட்டை வட்டார வளா்ச்சித் திட்டம், மாவட்டக் குழந்தைகள் நலச் சங்கம், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து வாகனம் மூலமாக கந்தா்வகோட்டை பகுதிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த பிரசார வாகனத்தை கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா.சின்னத்துரை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் சங்கத்தின் பல்வேறு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com