கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயில் முன்புறம் உள்ள சங்கூரணி குளக்கரையில் புதுமணத் தம்பதிகள், பெண்கள் இல்லாததால் வெறிச்சோடியது. தடை குறித்து அறியாமல், குளக்கரை வந்த இளம்தம்பதி கோயில் முன்பு சூடம் ஏற்றி சுவாமியை வழிபட்டுச் சென்றனா்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
கந்தா்வகோட்டை ஆபத்சகாயேசுவரா் கோயில் முன்புறம் உள்ள சங்கூரணி குளக்கரையில் புதுமணத் தம்பதிகள், பெண்கள் இல்லாததால் வெறிச்சோடியது. தடை குறித்து அறியாமல், குளக்கரை வந்த இளம்தம்பதி கோயில் முன்பு சூடம் ஏற்றி சுவாமியை வழிபட்டுச் சென்றனா்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்