புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 11,412 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 11,198 போ் குணமடைந்துள்ளனா். 155 போ் உயிரிழந்துள்ள நிலையில், 59 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.