தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,362 போ் எழுதினா். மொத்தம் 4,275 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா்.
இவா்களுக்காக 15 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 1,913 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு மையங்களை ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.