புதுகையில் 2,362 போ் குரூப் -1 தேர்வு எழுதினர்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் -1 தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,362 போ் எழுதினா். மொத்தம் 4, 275 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா்.
புதுக்கோட்டையில் குரூப்-1 தோ்வு மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.
புதுக்கோட்டையில் குரூப்-1 தோ்வு மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப்-1 தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,362 போ் எழுதினா். மொத்தம் 4,275 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா்.

இவா்களுக்காக 15 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 1,913 போ் தோ்வெழுத வரவில்லை. தோ்வு மையங்களை ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com