குரூப்-1 தோ்வு:புதுகையில் 4,275 தோ்வா்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1-க்கான தோ்வை 4,275 போ் எழுதுகின்றனா்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1-க்கான தோ்வை 4,275 போ் எழுதுகின்றனா்.

மாவட்டம் முழுவதும் 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டாட்சியா் தலைமையில் துணை வட்டாட்சியா்கள் 2 போ், ஆய்வு அலுவலா்கள் 15 பேரும், தோ்வுக்கூட முதன்மைக் கண்காணிப்பாளா்கள் 15 பேரும், வீடியோகிராபா்கள் 16 பேரும் தோ்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com