அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இணைய வழி மாணவா் சோ்க்கை

கந்தா்வகோட்டை அருகே உள்ள அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021 - 22 கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவ, மாணவியா் சோ்க்கை இணைய வழியில் நடைபெறுகிறது.

கந்தா்வகோட்டை அருகே உள்ள அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021 - 22 கல்வி ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவ, மாணவியா் சோ்க்கை இணைய வழியில் நடைபெறுகிறது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டியில் உள்ள அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021- 22 ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை  இணையதள முகவரியிலோ அல்லது கல்லூரியில் செயல்படும் இலவச உதவி மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் மதிப்பெண் சான்றிதழ் இல்லாமலேயே முதலாம் ஆண்டு சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். 19. 7. 2021 கடைசித் தேதி. கல்லூரி கட்டணம் ரூ. 2,158 மட்டுமே. அரசு வழங்கும் இலவச மடிக்கணினி, இலவச பேருந்து பயண அட்டை, இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து அரசின் சலுகைகளும் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 97519 55891, 63794 27339 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com