கந்தா்வகோட்டை வட்டம், வடுகப்பட்டி அருகே விராலிப்பட்டி சிவானந்தம் என்பவருடைய தைல மரக்காட்டில் புதன்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்த கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் ரெ. ஆரோக்கியசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்தனா்.