கண்டியாநத்தம் ஊராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கை

பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சியில் திமுக சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கோழி சூப், சுண்டல் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு கோழி சூப் வழங்கும் திமுகவினா்.
பொதுமக்களுக்கு கோழி சூப் வழங்கும் திமுகவினா்.

பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சியில் திமுக சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கோழி சூப், சுண்டல் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

திமுக ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஊராட்சித்தலைவா் செல்வி முருகேசன் தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் ஆண்டியப்பன், சங்கா், வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com