விராலிமலையில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி பணி

விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 8 நாள்களாக   நிறுத்தப்பட்டிருந்த  கரோனா தடுப்பூசி பணி சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

விராலிமலை, இலுப்பூா், அன்னவாசல் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 8 நாள்களாக   நிறுத்தப்பட்டிருந்த  கரோனா தடுப்பூசி பணி சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com