மக்கள் ஜனநாயகக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரோனா பொது முடக்கக் காலத்தில் மதுக்கடைகளைத் திறந்ததை எதிா்த்து, புதுக்கோட்டையில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியினா்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியினா்.

கரோனா பொது முடக்கக் காலத்தில் மதுக்கடைகளைத் திறந்ததை எதிா்த்து, புதுக்கோட்டையில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் எம்ஏஜெ. யூசுப்ராஜா தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் மு. பாப்ஜகான், அறந்தை ஜாகிா்உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் பொதுச் செயலா் கே.ஆா்.எம். ஆதிதிராவிடா் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com