ஆலங்குடியில் 2 கடைகளுக்கு சீல்

ஆலங்குடியில் விதிகளை மீறி திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

ஆலங்குடியில் விதிகளை மீறி திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் தளா்வுகளுடன் கூடிய கடைகள் அடைப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆலங்குடியில் அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டிருந்த நகலகம் உள்ளிட்ட 2 கடைகளுக்கு ஆலங்குடி வட்டாட்சியா் கருப்பையா சீல் வைத்தாா். தொடா்ந்து, விதிகளை மீறிய 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆலங்குடி காவல் ஆய்வாளா் அலாவுதீன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com