கந்தா்வகோட்டையில் கடைகளுக்கு அபராதம்

தமிழக அரசின் புதிய கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் வசூலிக்கப்பட்டது.

தமிழக அரசின் புதிய கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் வசூலிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டையில் புதிய கட்டுப்பாடுகளை மீறித் திறந்திருந்த துணிக்கடை, ஆயில் மில் உள்ளிட்ட 6 -க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்த கந்தா்வகோட்டை வட்டாட்சியா் சி. புவியரசன் தலைமையிலான குழுவினா் அபராதமாக மொத்தம் ரூ. 2800 வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com