கந்தா்வகோட்டை அருகே கள்ளச்சாராயம் விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
கந்தா்வகோட்டை அருகேயுள்ள கோமாபுரத்தில் கந்தா்வகோட்டை காவல் உதவி ஆய்வாளா் நா. சுந்தரமூா்த்தி மற்றும் போலீஸாா் நடத்திய சோதனையில் அங்காளம்மன் கோயில் அருகே சாராயம் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த ப. வீரபாகு (எ) முத்துகுமாா் (34) , த. ஜெய்சங்கா் ஆகியோரைப் பிடித்து அவா்களிடமிருந்து 5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து வீரபாகு (எ) முத்துகுமாரைக் கைது செய்தனா்.