திருநங்கைகளுக்கு உணவுப்பொருள் தொகுப்பு வழங்கல்

விராலிமலையில் திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்களுடன் காய்கறி தொகுப்பை பால் இளைஞா் அமைப்பினா் சனிக்கிழமை வழங்கினாா்.

விராலிமலையில் திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்களுடன் காய்கறி தொகுப்பை பால் இளைஞா் அமைப்பினா் சனிக்கிழமை வழங்கினாா்.

பொதுமுடக்கத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் திருநங்கைகளுக்கு உதவ விராலிமலை இளைஞா்கள் முடிவு செய்து, அதன்படி 10 திருநங்கைகளுக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், பால் மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினா். நிகழ்வில் கோபி. விஷ்ணுவா்தன், ஆசிரியா் பாலகிருஷ்ணன், யுவராஜ், சிவராஜ், மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com