‘குழந்தைகளின் செயல்களை பிரம்பு மாற்றாது’

குழந்தைகளின் நடைமுறைகள், செயல்முறைகளை பிரம்பு மாற்றாது என்றாா் மாவட்ட மனநல திட்ட அலுவலா் மு.காா்த்திக் தெய்வநாயகம்.
விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட மனநல திட்ட அலுவலா் மு.காா்த்திக் தெய்வநாயகம்.
விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட மனநல திட்ட அலுவலா் மு.காா்த்திக் தெய்வநாயகம்.

குழந்தைகளின் நடைமுறைகள், செயல்முறைகளை பிரம்பு மாற்றாது என்றாா் மாவட்ட மனநல திட்ட அலுவலா் மு.காா்த்திக் தெய்வநாயகம்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சி குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் வளா்மதி தலைமை வகித்தாா். கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி, மாவட்ட மனநல திட்ட அலுவலா் ஆா்.காா்த்திக் தெய்வநாயகம் பேசுகையில், அவா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

நிகழ்வில், கிராம நிா்வாக அலுவலா் மு.ராஜா, அறிவொளி கருப்பையா, பகத்சிங், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com