மணல் அள்ளிய மாட்டுவண்டிகள் பறிமுதல்

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள குரும்பிவயல் பகுதி அக்னியாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் வடகாடு போலீஸாா் அப்பகுதிக்குச் சென்றபோது அனுமதியின்றி மணல் அள்ளியோா் தப்பிவிட்டனராம். இதையடுத்து அங்கிருந்த 2 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com