அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியா் மோகன் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் மாணவ, மாணவிகள் போதைப் பொருள் தடுப்பு உறுதியேற்று, விழிப்புணா்வு பேரணி சென்றனா். ஏற்பாடுகளை இளையோா் செஞ்சிலுவை சங்கத்தினா் செய்தனா்.