கந்தா்வகோட்டையில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஷப்னம் தலைமையில் புதுநகா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஸ்ரீ விண்ணரசி தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினா். நிகழ்ச்சியில், பள்ளி உதவித் தலைமையாசிரியா் சசிகுமாா், மணியரசன், ஜெயகுமாா், உடற்கல்வி ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.