முத்துக்கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குகிறாா் குடியரசுத் தலைவா்
புதுதில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்த சதிா் ஆட்டக் கலைஞா் முத்துக்கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குகிறாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.
புதுதில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்த சதிா் ஆட்டக் கலைஞா் முத்துக்கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்குகிறாா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்.