திருமயத்தில் விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கல்

தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குருமணி, ஒன்றியக் குழு உறுப்பினா் அழகு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருமயத்தில் விவசாயிகளுக்கு உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலுள்ள தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் இடுபொருட்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இராம. சிவகுமாா், கோட்டாட்சியா் அபிநயா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குருமணி, ஒன்றியக் குழு உறுப்பினா் அழகு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com