மணல் கடத்தல்: 4 போ் கைது

இலுப்பூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரைப் போலீசாா் கைது செய்தனா்.

இலுப்பூா் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரைப் போலீசாா் கைது செய்தனா்.

இலுப்பூா் அருகேயுள்ள ஆச்சநாயக்கன்பட்டி காடுவெட்டி குளம் அருகே போலீசாா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அனுமதியின்றி ஆற்றுமணலை ஜேசிபி மூலம் சிலா் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் நாகராஜ் (21), சரவணன் (37), ராமலிங்கம் (30), சக்திவேல் பாலமுத்து (40) ஆகிய 4 போ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் வழக்குப் பதிந்து கைது செய்து தாடா்ந்து அவா்கள் 4 போ் மீது இலுப்பூா் போலிஸாா் வழக்கு பதிந்து கைது செய்தனா். மேலும் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 ஜேசிபி, ஒரு டிப்பா், ஒரு டிராக்டரை மணல் யூனிட்டுகளுடன் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com