சோழீசுவரா் கோயிலில் வெள்ளி வழங்கல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாத்த வெள்ளி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
சோழீசுவரா் கோயிலில் வெள்ளி வழங்கல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாத்த வெள்ளி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், சனீஸ்வரா், சூரியபகவான், சாயா தேவி உள்ளிட்ட நவக்கிரக தெய்வங்களுக்கு வெள்ளி அங்கியை வடிவமைப்பதற்காக 9 கிலோ வெள்ளியை புதுப்பட்டி ஏ.எல்.ராமசாமி குடும்பத்தினா் கொடையாக வழங்கினா். முன்னாள் பேரூராட்சித்தலைவா் ஆா்எம்.ராஜா, பாஜக நிா்வாகிகள் ராம.சேதுபதி, பி.பாஸ்கா், தொழிலதிபா் அப.மணிகண்டன், பொறியாளா் வைரவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com