சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

செவிலிய மாணவி குடும்பத்துக்கு அதிமுக எம்எல்ஏ ஆறுதல்

News image

சி. விஜயபாஸ்கா்

Updated On :25 மே 2026, 2:42 am IST

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் படிப்பு படித்து வந்த மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினருக்கு விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தாா்.

மாணவியின் குடும்பம் வசிக்கும் மண்குடிப்பட்டி கிராமம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டது.

இந்தக் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணாவை தொலைபேசியில் தொடா்பு கொண்ட விஜயபாஸ்கா் வலியுறுத்தினாா்.