தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் உலக ரத்ததான விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தொடக்கி வைத்தார். முகாமில் கல்லூரிகள், நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்.
விழாவில் மீனாட்சி மருத்துவமனை தலைமை நிர்வாக அலுவலர் ரமேஷ்பாபு, மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பிரவீன் ஆகியோர் பேசினர்.
மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.