அய்யம்பேட்டையில் செப்.18-இல் மின்தடை

கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 18 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. 

கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 18 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. 
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  அய்யம்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அய்யம்பேட்டை நகரம் முழுவதும் வழுத்தூர், பசுபதிகோயில்,  வீரசிங்கம்பேட்டை, வயலூர்,  ராமாபுரம்,  கணபதிஅக்ரஹாரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வரும் 18 ஆம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com