ஒரத்தநாடு பகுதிகளில் செப்டம்பர் 15 மின்நிறுத்தம்

ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (செப். 15)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் ஒரத்தநாடு, கண்ணதங்குடி,  ஆழியவாய்க்கால், புலவன்காடு, பின்னையூர், பூவத்தூர் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில்  காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை  மின்விநியோகம் இருக்காது என ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com